Tag Archives: நட்பு

மத்துறு…

கம்பராமாயணத்தை நம்ம படிக்க முடியாது. கம்பராமாயணம் பெரிய மனசு பண்ணா நம்ம கைக்கு அது வரும். எங்க அம்மா மேல எனக்கு அப்படி ஒரு பொறாமை இந்த விஷயத்துல உண்டு. எங்க ஊர்ல நெல்லைக் கண்ணன்னு ஒருத்தர் இருப்பார். இருக்கார். அவர் கம்பராமயணத்தைப் பத்திப் பேசினா கேட்டுட்டே இருக்கலாம். கம்பராமாயணம் அவர் சொல்லக் கேட்டா, அது மேல ஒரு பெரிய காதலே வந்திரும். எவ்வளவு அழகு. என்னைப் பொறுத்தவரைக்கும் எழுத்தாளனோ இல்லை கவிஞனோ இருந்தா, அவன் கம்பன் …